மத்ரஸா மாணவன் மரண விசாரணையில் திடீர் திருப்பம்!
அம்பாறையில் மத்ரஸா மாணவனின் மரணம் தொடர்பில் சிசிடிவி கெமராவின் HARD DISK மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணையை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். விசாரணையில் திடீர் திருப்பம் மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம நேற்று அறிக்கையிட்டுள்ள நிலையில் மேற்படி விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல்போன … Continue reading மத்ரஸா மாணவன் மரண விசாரணையில் திடீர் திருப்பம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed